Crime

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது தந்தை நேற்று கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊரைச் சேர்ந்த 43 வயது ஓட்டுநர் ஒருவர் தனது 13 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் கூறினால் அரிவாளால் வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளார். இது பற்றி சமீபத்தில் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z6kvH5i

Post a Comment

0 Comments