Crime

மறைமறை நகர்: கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (21). கபடி வீரர். மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜெர்சலின் (18) என்ற பெண்ணும் பணியாற்றி வந்தார்.

இருவரும், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7bOWYXh

Post a Comment

0 Comments