
திருக்கழுகுன்றம்: எடையூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான பிடாரி செல்லியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தாலி உட்பட 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகே பொன்பதர்கூடம் ஊராட்சிக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. எடையூர், வீரகுப்பம், பல்லவீரகுப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் கிராம தேவதையாக இந்த அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hHWqGT6
0 Comments