Crime

ஈரோடு: பெருந்துறையில் நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை - குன்னத்தூர் சாலை பிரிவில், பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் நகைக்கடையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நகைக்கடையை ஒட்டி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கும், நகைக் கடைக்கும் இடையே சுமார் 10 அடி இடைவெளியில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dlrWVmp

Post a Comment

0 Comments