
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் விடுதி அறையில், பெண் ஒருவரை 5 நாட்களாக அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள போலீஸார், 4 பேரை தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் பணியைச் செய்து வரும் பெண் ஒருவருக்கு, நெய்வேலியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மூலம், புதுச்சேரியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XV8AFx7
0 Comments