Crime

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பணிநீக்கம் செய்யப்பட்ட ஏட்டு கொலை வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை தாலுகா கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (48). ஏட்டாக பணிபுரிந்த இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரது மனைவி சித்ரா (44). இவர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் ஜெகதீஷ்குமார் (19). இவர்கள் ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த செப்.16-ம் தேதி மாயமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QsZhSHK

Post a Comment

0 Comments