Crime

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவன பொறியாளரிடம் நூதன முறையில் ரூ.39 லட்சத்து 73 ஆயிரத்து 444 மோசடி செய்தது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா முத்தூர் அருகே உள்ள கொரனூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (33). பொறியியல் கல்வி பயின்றுள்ள இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eiVbNpl

Post a Comment

0 Comments