Crime

கோவை: கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர்(39). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர்,கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகார் மனுவில், “கடந்த மாதம் 23-ம் தேதி எனது டெலிகிராம் செயலிக்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயரில் லிங்க் வந்தது.

அந்த லிங்கில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினேன். மறுமுனையில் பேசிய நபர், ‘நீங்கள் எங்களது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து, நிறுவனம் குறித்து மதிப்புமிக்க கருத்துகளை பதிவிட்டால் உங்களுக்கு அதற்குரிய தொகை தொடர்ந்து வழங்கப்படும்’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yNwuIGW

Post a Comment

0 Comments