Crime

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சைபர் கிரைம் குற்றத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நபர்கள் ஈடுபடுகின்றனர்.

சைபர் கிரைம் குறித்தும், கல்லூரி மாணவ, மாணவிகள் எப்படி சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும், எந்த மாதிரியான தகவல்களை பரிமாறக்கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த சில நாட்களாக ஒரு பிரத்யேக செயலி மூலம் மோசடி செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ACxReI1

Post a Comment

0 Comments