Crime

சென்னை: காதலை தொடர மறுத்த நர்சிங் மாணவியை பீர் பாட்டிலால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி உள்ளது. இங்கு ஆவடி அருகே பட்டாபிராமைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (24) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. இவர், சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள உணவகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/19izsQp

Post a Comment

0 Comments