Crime

சென்னை: செல்போன் வியாபாரி வீடு புகுந்து என்ஐஏ அதிகாரிகள் எனக் கூறி ரூ.2.3கோடியை பறித்துச் சென்ற விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா (36), மாலிக் (34),செல்லா (35), சித்திக் (35). இவர்கள் கூட்டாக சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் வீடு எடுத்து தங்கி பர்மாபஜாரில் செல்போன் கடை வைத்துள்ளனர். மொத்தமாக செல்போனை வாங்கி விற்பனையும் செய்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wbqnDBZ

Post a Comment

0 Comments