Crime

சென்னை: சென்னை ஆர்.ஆர்.நகர் டிஎச் சாலையில் நேற்று அதிகாலை கொடுங்கையூர் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து போலீஸார் விசாரணை நடந்த முயன்றனர்.

அப்போது அந்தகாரில் வந்த 2 பேர், காரில்இருந்து இறங்கி கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியை நோக்கி தப்பி ஓடினர். இதையடுத்து போலீஸார் துரத்திச்சென்று 2 பேரையும் பிடித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lNnZtUb

Post a Comment

0 Comments