Crime

சிவகங்கை: சிவகங்கை அருகே ஆன்லைன் லிங்கை தொட்டதால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார். மேலும் இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (33). இவர் படமாத்தூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அவரது மொபைலுக்கு வந்த ஆன்லைன் லிங்கை தொட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qf6OR54

Post a Comment

0 Comments