
பால்கர்: பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடும் காரிலிருந்து, குதித்த இளம்பெண் படுகாயமடைந்தார். அவரது 10 மாத குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் கூறியதாவது:
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் நகருக்கு அருகே மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை, வேகமாக சென்று கொண்டிருந்த காரிலிருந்து ஒரு பெண் தனது 10 மாத குழந்தையுடன் குதித்துள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D6Q7q0m
0 Comments