Crime

சென்னை: சென்னையில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். சென்னையில் குட்கா உள்ளிட்ட போதையூட்டும் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சூளையில் சில கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை நியமனஅதிகாரி சதீஷ்குமார் உத்தரவின் பேரில், தனி குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று கடைகளில் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HNCtfVF

Post a Comment

0 Comments