
சேலம்: சேலத்தில் காரில் கடத்தப்பட்ட ரவுடியை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளர், மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கோரிமேடு அருகே உள்ள பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (36). ரவுடி. இவரது நண்பர் ராஜாராம் நகரைச் சேர்ந்த பிரவீன் குமார். இவர்கள் இருவரையும் காரில் மர்ம கும்பல் கடத்திச் சென்றது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் பிரவீன்குமார் காரில் இருந்து தப்பினார். புகாரின்பேரில் அழகாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oa53BeD
0 Comments