
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை அடித்த தந்தை, மகள்கள் போன்று இருந்த 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலூர் அருகிலுள்ள கீழவ ளவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஹேமலதா (42). இவர்களுக்கு இரு மகள் கள் உள்ளனர். ஒரு மகள் கல்லூரியிலும், மற்றொருவர் பள்ளி யிலும் படிக்கின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவில் டியூசன் சென்றனர். வீட்டில் ஹேமலதா மட்டும் இருந்துள்ளார். அப்போது வயதான ஒருவரும், இரு பெண் களும் வீட்டுக்கு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zFauDXZ
0 Comments