
புதுடெல்லி: கடந்த ஜூன் மாதம் டெல்லியில் கண்டெடுக்கப்பட்ட தலை, ஷிரத்தாவின் தலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மரபணு பரிசோதனை நடத்தப்படுகிறது. கைதான காதலன் அஃப்தாப் அமீனை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் அமீன் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய வழக்கில் நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hqZk6NU
0 Comments