Crime

சேலம்: சேலத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ரவுடியை கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம், கோரிமேடு அருகே உள்ள பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (36). இவர் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளார். ராஜாராம் நகரை சேர்ந்த இவரது நண்பர் பிரவீன் குமார். இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு கோரிமேடு பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jhZ6fSF

Post a Comment

0 Comments