
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரை தில்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்படுவதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JR1wFZx
0 Comments