Crime

பெங்களூரு: கடந்த 2019-ல் பாதுகாப்பு படையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவதூறான வகையில் ஃபேஸ்புக்கில் கமெண்ட் செய்த 22 வயது நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இந்தக் குற்றத்தை செய்த நபரான ஃபையஸ் ரஷீத், 3.5 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்து வருகிறார்.

சுமார் 40 சிபிஆர்எஃப் வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். அதனை கொண்டாடும் வகையிலும், இந்திய ராணுவத்தை இகழ்ந்தும் தனது கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளார். முக்கியமாக புல்வாமா தாக்குதல் ஆதரவாக அவர் சுமார் டஜன் கணக்கிலான கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z3NUzlx

Post a Comment

0 Comments