Crime

ஓசூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 வயது சிறுமி, 5-ம் வகுப்பு படித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39i2KjU

Post a Comment

0 Comments