Crime

மும்பை: வீடு வாடகைக்கு வேண்டும் எனக் கூறி, வீட்டு உரிமையாளரிடம், போலி ராணுவ அதிகாரி ஒருவர் ரூ.3.65 லட்சம் மோசடி செய்துள்ளார்.

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியைச் சேர்ந்த ருச்சி(33) என்ற பெண் தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக, ஹவுசிங் இணையதளம் ஒன்றில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து லட்சுமி நாராயணன், வீர் பிரதாப் யாதவ் மற்றும் மனோஜ் ஆகியோர் இந்த பெண்ணிடம் மோசடி செய்ய திட்டமிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gBhp9wx

Post a Comment

0 Comments