Crime

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் நடராஜ் (34). அவிநாசி போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 12-ம் தேதி இரவு பணி முடித்துவிட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பழங்கரை அருகே இளம் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தது.

அதை பார்த்த நடராஜ், வாகன ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார். அப்போது முறையான ஆவணங்கள் இல்லையெனக் கூறி, அபராதம் செலுத்த வேண்டுமெனக் கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B4CHqnf

Post a Comment

0 Comments