Crime

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் கணவரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காத்துள்ளது. கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை போலீஸார் மீட்டுள்ளனர். அது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் முக்கியமான மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை பயனர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது ஸ்மார்ட்வாட்ச். அதோடு இதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் ஆரோக்கிய நலன் சார்ந்த தகவல்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் வழங்கி வருகின்றன. அதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் பணி கொஞ்சம் ஓவர் டைமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iDwZnEI

Post a Comment

0 Comments