
திருப்பூர் பத்மாவதிபுரத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ்குமார், சந்தியாதேவி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் காயத்ரி (14). அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் சிறுமியை பெற்றோர் சேர்த்தனர். மேலும் ராயபுரத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதியில் சிறுமி சேர்க்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qode3xh
0 Comments