
சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக காவல் துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள 845 கிலோ கஞ்சா மற்றும் கேட்டமைன் போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான 57 வழக்குகளில் 831 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கேட்டமைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fNBFoku
0 Comments