Crime

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்த புருஷோத்தமன்(28) என்பவரும், கடலூர் மாவட்டம் நல்லூரை அடுத்த நகர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் (22) கடந்த 2018-ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து நீலமங்கலத்தில் புருஷோத்தமன் குடும்பத்தினரோடு, ஐஸ்வர்யா வசித்து வந்தார். புருஷோத்தமன் வீட்டில் இல்லாத போது, அவரது தந்தை பழனிவேல், ஐஸ்வர்யாவிடம், வீட்டிலிருந்து நகை பணம் வாங்கி வா என வற்புறுத்துவாராம். கருவுற்று இருந்த ஐஸ்வர்யா இதுகுறித்து கணவரிடம் கூறியபோது, அவரும் அதை பொருட்படுத்தவில்லையாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ARJ1qfd

Post a Comment

0 Comments