
சென்னையில் குட்கா, மாவா, போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவும், அதனை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யவும், ‘புகையிலை ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர இடங்களில் அக். 14-ம் தேதி ஒரு நாள் சிறப்பு சோதனையை போலீஸார் மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Az3Pedo
0 Comments