
குழந்தை திருமணம் தொடர்பான புகாரில், முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள சிதம்பரம் தீட்சிதர்கள் 49 பேரை கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர் குழந்தை திருமணங்களை செய்துவைத்ததாக வந்த புகார்களின் அடிப்படையில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸார் 2 வழக்குகளும், சிதம்பரம் நகர்போலீஸார் ஒரு வழக்கும் பதிவுசெய்து இதுவரையில் 8 தீட்சி தர்களை கைது செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sijCcDH
0 Comments