
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கோட்டைபாளையத்தைச் சேர்ந்த அருண்குமார்(22) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
கர்ப்பமடைந்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதுதான் சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்டது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ML0SCj4
0 Comments