
முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக்கூறி மோசடி செய்தவருக்கு ரூ.12.60 லட்சம் அபராதம் விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) நேற்று தீர்ப்பளித்துள்ளது.
கோவை கவுண்டம்பாளையம், சேரன்நகரில் ஸ்ரீரடி வெல்த் கிளப் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இதனை, அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் (46), அவரது சகோதரி நந்தினி (39), மனைவி லட்சுமி (40), மேலாளர் தர்மேந்திரா (32) ஆகியோர் இணைந்து நடத்தி வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xcSjAI1
0 Comments