Crime

பத்தினம்திட்டா: கேரளாவில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று அவர்களின் நர மாமிசத்தை சமையல் செய்து சாப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் பகவல் சிங்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள எலந்தூர் என்ற கிராமத்தில் நரபலி கொலை நடந்துள்ளது. இரண்டு பெண்களுக்கு பணத் தேவை இருந்துள்ளது. அவர்கள் இருவரும் வாழ்வாதாரத்திற்காக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்துள்ளனர். ஆபாச படத்தில் நடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என அவர்களை நம்பவைத்து இந்த கொலையை கொலையாளிகள் அரங்கேற்றியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JdNZXEu

Post a Comment

0 Comments