Crime

குன்னூர்: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சிறப்பு எஸ்.ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சரவணன் (39). இவர், அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kLnw1c0

Post a Comment

0 Comments