
சென்னை: சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து, 78 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தஇளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை புழல் கதிர்வேடு 4-வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(38). இவர்,கடந்த மாதம் 18-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UQvnkqW
0 Comments