Crime

வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் டி.வி.ஆர்.மனோகர். இவர், வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1OlJKLo

Post a Comment

0 Comments