Crime

முசிறி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஆசிரியை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள கலிங்கமுடையான்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரங்கராஜ் மகன் மோகன்தாஸ்(35). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rjdue7L

Post a Comment

0 Comments