Crime

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. அதில் தவறான தொடுதல்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

அப்போது மாணவிகள் சிலர் தங்கள் பகுதியில் உள்ளமளிகைக் கடைக்காரர் தங்களிடம் தவறான தொடுதல்களில் ஈடுபடுவதாக தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oky41nc

Post a Comment

0 Comments