Crime

சென்னை: செல்போன் செயலி மூலம் கடன் தந்துவிட்டு, பொதுமக்களை மிரட்டி அதிக பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணா சென்று கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LIcoZiy

Post a Comment

0 Comments