Crime

நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக வங்கிகளில் பணம் எடுப்பவர்களைக் குறிவைத்துத் தாக்கி கொள்ளையடித்து வந்த தம்பதி உட்பட 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம், வேட்டைக்காரனிருப்பு, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொள்ளை நடைபெறுவதாக வேதாரண்யம் போலீஸாருக்கு புகார் வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZOroz2k

Post a Comment

0 Comments