Crime

பெங்களூரு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாக கர்நாடகாவில் 3 பேர் கைது செய்யப்பட்ட‌னர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் டி-20 போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள சீனிவாசப்பூரை சேர்ந்த சிலர் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uapcS96

Post a Comment

0 Comments