Crime

புதுக்கோட்டை: உள்ளாட்சித் தேர்தல் முன்விரோத தகராறில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ்(49). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த எஸ்.இளையராஜாவுக்கும் (39) உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eCvawNs

Post a Comment

0 Comments