
தாம்பரம்: தாம்பரத்தில் தனியார் வருமான வரி ஆலோசகர் வீட்டில் 92 பவுன் திருடு போன சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பெரியார் நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன். தாம்பரத்தில் வருமானவரி ஆலோசனை அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 9-ம் தேதி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வீடு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DdvqbE0
0 Comments