
அரியலூர்: அரியலூரை அடுத்த கல்லமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்(19). இவர், 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அஜித்தைகைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k5lJPGN
0 Comments