
தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் கடந்த 8-ம் தேதி அதிகாலை, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி 3 பேர் சாகசம் செய்த வீடியோசமூக வலை தளங்களில் வெளியானது.
இதுகுறித்து பாண்டி பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2khbaSc
0 Comments