Crime

சென்னை: உடல் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக கடத்திச்சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1JsHl4g

Post a Comment

0 Comments