
மதுரை: டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் வசந்தி. இவர் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், வசந்திக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை டிஎஸ்பி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/USezOb7
0 Comments