Crime

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் வங்கி மேலாளரின் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை அரும்பாக்கம், ரசாக்கார்டன் சாலையில் தனியார் வங்கிக்கு (ஃபெடரல் வங்கி) சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (ஃபெட் கோல்டு லோன்) செயல்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Wj4afGm

Post a Comment

0 Comments