Crime

கோவை: மதுரை மாவட்டம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் சலீம் ராஜா(61). வழக்கறிஞர். இவர், கோவை குனியமுத்தூர் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில்,‘‘கோவைப்புதூரைச் சேர்ந்த இக்னேஷியஸ் பிரபு(40), யுனிசெப் இன்டர்நேஷனல் கவுன்சில் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார்.

நண்பர் மூலம் எனக்கு அறிமுகமான அவர், மத்திய அரசில் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் மருத்துவர்கள், தொழிலதிபர்களுக்கு குடியரசுத் தலைவரிடம் இருந்து ஜன் சேவா புரஸ்கார் விருது பெற்றுத் தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H6DcPh7

Post a Comment

0 Comments