
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதைக்கண்ட பயணிகள் அலறி அடித்து ஓடினர். இந்த மோதலில், படுகாயமடைந்த ஒரு மாணவன், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரிகளில் படிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WxqySHl
0 Comments